Close

    இணைய வழியில் தாக்கல் செய்தல்

    e filing

    இணையவழியில் தாக்கல் செய்யும் அமைப்புமுறை சட்டப்படியான ஆவணங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய உதவுகிறது. இணையவழியில் தாக்கல் செய்யும் அமைப்பு முறைகளை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் முன் இணையவழியில் தாக்கல் செய்வதைப் பயன்படுத்தி வழக்குகளைத் (குடிமையியல் மற்றும் குற்றவியல்) தாக்கல் செய்யப்படலாம். இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களுக்கு முன், வழக்குகளை தாக்கல் செய்வதற்கான தொழில்நுட்பதீர்வுகளை ஏற்றுகொள்வதன் வாயிலாக காகிதப் பயன்பாட்டின்றி வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை ஊக்குவிப்பதுடன் நேரம் மற்றும் செலவினையும் மிச்சப்படுவதையும் இணைய வழியில் தாக்கல் செய்யும் அமைப்பு முறையின் அறிமுகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    Visit : https://efiling.ecourts.gov.in/