திருமதி கே.எஸ். தீக்சித்
![K S Dixit](https://cdnbbsr.s3waas.gov.in/s388ef51f0bf911e452e8dbb1d807a81ab/uploads/bfi_thumb/2020082871-qnwy6glqmbwgr4hlzys9pvqmmzxcwu1rwp4fuwmw0w.jpg)
சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியலில் (தகவல் தொழில்நுட்பம்)பட்டம் பெற்றவர். இவர் அறிவியலாளர்- E -ஆக, பதவி வகித்து இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணிக்கான பல்வேறு செயலிகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதலில் ஈடுபட்டிருந்தார்.
• தேசிய தகவலியல் மையத்தில் 1989 ஆம் ஆண்டில் அறிவியல் / தொழில்நுட்ப உதவியாளர் “A” ஆக பணியில் சேர்ந்தார்.
• இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணியில் 2009 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.