Close

    மாண்புமிகு நீதியரசர் திரு.சரத் அரவிந்த் போப்டே, இந்திய தலைமை நீதிபதி

    2020082939-ouochc3vg48n67zh41untu8p6n80fjw176qvd94ykw
    • பதவிப்பெயர்: முதன்மை புரவலர்

    நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலைப் பட்டமும், சட்ட இளங்கலைப் பட்டமும் பெற்றவர். 1978 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா வழக்குரைஞர்கள் சங்கத்தில் பதிவு பெற்றவர். நாக்பூர் அமர்வில் வழக்கறிஞராக பணியாற்றினார். 21 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை உயர்நீதிமன்றத்திலும் இந்திய உச்ச நீதிமன்றத்திலும் முன்னிலையாகி வாதிட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

    • 29/03/2000 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நடுவர் ஆயத்திற்கு கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.
    • மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 16/10/2012 அன்று பதவியேற்றார்.
    • இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக 12/04/2013 அன்று பதவி உயர்வு பெற்றார்.
    • இந்திய தலைமை நீதிபதியாக 18/11/2019 அன்று பதவியேற்றார்.
    • 23/04/2021 அன்று ஓய்வு பெறவுள்ளார்.